Blogger இல் விளம்பரங்களை உருவாக்க மென்பொருள்
விளம்பர Bannerகளை உருவாக்க நினைப்பவர்களுக்கு இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும்.ஏனென்றால் இதில் பல Template கள் இருக்கின்றன அதுவும் அளவு ரீதியாகவும் (728 x 90, 468 x 60) வகை (Category) ரீதியாகவும் இருக்கிறது.நமக்கு எந்த அளவில் வேண்டுமானாலும் தெரிவு செய்து Banner களை உருவாக்க முடியும்.இப்படி நாம் உருவாக்கிய Bannerகளை
SWF
GIF
AVI
JPG
PNG
TIFF
BMP
போன்ற Format இற்கு மாற்றிக்கொள்ளவும் முடியும்.
Download செய்வதற்கு
http://www.bannerdesignerpro.com/download/BannerDesignerPro.EXE
http://www.mediafire.com/?5y0u2kt3xq76jd8
இதையும் பயன்படுத்தி பாருங்கள.
Easy GIF Animator 5 pro
SWF
GIF
AVI
JPG
PNG
TIFF
BMP
போன்ற Format இற்கு மாற்றிக்கொள்ளவும் முடியும்.
Download செய்வதற்கு
http://www.bannerdesignerpro.com/download/BannerDesignerPro.EXE
http://www.mediafire.com/?5y0u2kt3xq76jd8
இதையும் பயன்படுத்தி பாருங்கள.
Easy GIF Animator 5 pro
இஸ்ரேலும் ஈழத் தமிழரும் பாகம்-5(உண்மையின் தரிசனம்)
No comments
categories: سرائيل, இஸ்ரேல், எருசலேம், தமிழ் புலிகள், நாம் தமிழர் தமிழ் ஈழம், ஜெருசலேம் த
categories: سرائيل, இஸ்ரேல், எருசலேம், தமிழ் புலிகள், நாம் தமிழர் தமிழ் ஈழம், ஜெருசலேம் த
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்களை, அழிவுகளைச் சந்தித்த இஸ்ரேலியர்களால் எப்படி தமக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது? யூதர்களைப் போலவே சொந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஈழத் தமிழர்களாலும் தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ள முடியுமா?
இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன?
இவைகளைப் பற்றிதான் இந்தத் தொடரில் விரிவாக ஆராய்கின்றோம்
இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன?
இவைகளைப் பற்றிதான் இந்தத் தொடரில் விரிவாக ஆராய்கின்றோம்
இஸ்ரேலும் ஈழத் தமிழரும் பாகம்-4 (உண்மையின் தரிசனம்)
No comments
categories: سرائيل, இஸ்ரேல், எருசலேம், தமிழ் புலிகள், நாம் தமிழர் தமிழ் ஈழம், ஜெருசலேம் த
categories: سرائيل, இஸ்ரேல், எருசலேம், தமிழ் புலிகள், நாம் தமிழர் தமிழ் ஈழம், ஜெருசலேம் த
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்களை, அழிவுகளைச் சந்தித்த இஸ்ரேலியர்களால் எப்படி தமக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது? யூதர்களைப் போலவே சொந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஈழத் தமிழர்களாலும் தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ள முடியுமா?
இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன?
இவைகளைப் பற்றிதான் இந்தத் தொடரில் விரிவாக ஆராய்கின்றோம்
இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன?
இவைகளைப் பற்றிதான் இந்தத் தொடரில் விரிவாக ஆராய்கின்றோம்
இஸ்ரேலும் ஈழத் தமிழரும் பாகம்-3(உண்மையின் தரிசனம்)
No comments
categories: سرائيل, இஸ்ரேல், எருசலேம், தமிழ் புலிகள், நாம் தமிழர் தமிழ் ஈழம், ஜெருசலேம் த
categories: سرائيل, இஸ்ரேல், எருசலேம், தமிழ் புலிகள், நாம் தமிழர் தமிழ் ஈழம், ஜெருசலேம் த
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்களை, அழிவுகளைச் சந்தித்த இஸ்ரேலியர்களால் எப்படி தமக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது? யூதர்களைப் போலவே சொந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஈழத் தமிழர்களாலும் தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ள முடியுமா?
இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன?
இவைகளைப் பற்றிதான் இந்தத் தொடரில் விரிவாக ஆராய்கின்றோம்
இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன?
இவைகளைப் பற்றிதான் இந்தத் தொடரில் விரிவாக ஆராய்கின்றோம்
இஸ்ரேலும் ஈழத் தமிழரும் பாகம்-2(உண்மையின் தரிசனம்)
No comments
categories: سرائيل, இஸ்ரேல், எருசலேம், தமிழ் புலிகள், நாம் தமிழர் தமிழ் ஈழம், ஜெருசலேம் த
categories: سرائيل, இஸ்ரேல், எருசலேம், தமிழ் புலிகள், நாம் தமிழர் தமிழ் ஈழம், ஜெருசலேம் த
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்களை, அழிவுகளைச் சந்தித்த இஸ்ரேலியர்களால் எப்படி தமக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது? யூதர்களைப் போலவே சொந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஈழத் தமிழர்களாலும் தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ள முடியுமா?
இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன?
இவைகளைப் பற்றிதான் இந்தத் தொடரில் விரிவாக ஆராய்கின்றோம்
இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன?
இவைகளைப் பற்றிதான் இந்தத் தொடரில் விரிவாக ஆராய்கின்றோம்
WhatsApp Gold திருடும் ஹேக்கர்கள் உஷார்
WhatsAppஐ ‘WhatsApp Gold’ ஆக மாற்றுங்கள் என்று ஒரு தகவல் பரவி வருகிறது.
இணையத்தில் தகவல்களை திருடும் ஹேக்கர்கள் பல முறைகளை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அவர்கள்‘WhatsApp Gold’ என்னும் முறை மூலம் WhatsApp பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் முயற்சியில் இறங்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பிரபலங்கள் மட்டுமே பயன்படுத்தும் ’WhatsApp Gold’ தற்போது அனைராலும் பயன்படுத்த முடியும் என்ற தகவலோடு ஒரு மெசேஜ் WhatsAppல் வேகமாக பரவி வருகிறது.
உங்களது WhatsAppஐ ‘WhatsApp Gold’ ஆக மேம்படுத்திக் கொள்ள ஒரு இணையத்தளமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இணையதளம் செயல்படவில்லை.
இதனால் இது WhatsApp பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்களின் திருடும் முயற்சியாக கருதப்படுகிறது. எனவே உங்களது நண்பர்களும் உங்களுக்கு இந்த மெசேஜை அனுப்பினால் உஷாராக இருந்து கொள்ளுங்கள்.
இணையத்தில் தகவல்களை திருடும் ஹேக்கர்கள் பல முறைகளை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அவர்கள்‘WhatsApp Gold’ என்னும் முறை மூலம் WhatsApp பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் முயற்சியில் இறங்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பிரபலங்கள் மட்டுமே பயன்படுத்தும் ’WhatsApp Gold’ தற்போது அனைராலும் பயன்படுத்த முடியும் என்ற தகவலோடு ஒரு மெசேஜ் WhatsAppல் வேகமாக பரவி வருகிறது.
உங்களது WhatsAppஐ ‘WhatsApp Gold’ ஆக மேம்படுத்திக் கொள்ள ஒரு இணையத்தளமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இணையதளம் செயல்படவில்லை.
இதனால் இது WhatsApp பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்களின் திருடும் முயற்சியாக கருதப்படுகிறது. எனவே உங்களது நண்பர்களும் உங்களுக்கு இந்த மெசேஜை அனுப்பினால் உஷாராக இருந்து கொள்ளுங்கள்.
கணணிகளிலும் வாட்ஸ் அப்
இன்றைய கால கட்டத்தில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக இருக்கும் குறுஞ்செய்தி சேவை எது என்று பார்த்தால் அது நிச்சியம் வாட்ஸ் அப் தான். புகைப்படங்கள், வீடியோக்கள், குறுஞ்செய்திகள், ஸ்மைலிக்கள் உட்பட ஏனைய கோப்புக்களையும் இச் சேவையினூடாக பகிரப்படக்கூடியதாக இருத்தல் இதற்கு காரணமாகும். எனினும் இச் சேவையினை இதுவரை காலமும் மொபைல் சாதனங்களிலேயே பயன்படுத்தப்பட்டு வந்தன. இந் நிலையில் தற்போது அப்பிளின் Mac, மற்றும் ஏனைய இயங்குதளங்களைக் கொண்ட டெக்ஸ்டாப் கணணிகளில் பயன்படுத்தக்கூடிய வாட்ஸ் அப் மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி விண்டோஸ் 8 மற்றும் OS X 10.9 ஆகியவற்றிற்கு பின்னரான இயங்குதளங்களில் இம் மென்பொருளைப் பயன்படுத்த முடியும். மேலும் இதனை ஸ்மார்ட் கைப்பேசி அப்பிளிக்கேஷனுடன் இலகுவாக ஒருங்கிணைக்க (Synchronized) செய்துகொள்ள முடியும். இதற்காக கணணினியில் வாட்ஸ் அப் மென்பொருளை நிறுவி அதனை ஆரம்பித்த பின்னர் தென்படும் QR குறியீட்டினை கைப்பேசியின் ஊடாக ஸ்கான் செய்தால் போதுமானது.
பிசாசுகிற்கு எதிர்த்து நில்லுங்கள்
பிசாசுகிற்கு எதிர்த்து நில்லுங்கள்
பிசாசுகிற்கு எதிர்த்து நில்லுங்கள்
பிசாசுகிற்கு எதிர்த்து நில்லுங்கள்
YouTube Live 360 எனும் புதியவசதி
கூகுளைதாய் நிறுவனமாக கொண்டு செயற்படும் யூடியூப் நிறுவனமானது முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்குகின்றது. இந் நிறுவனம் கடந்த வாரம் YouTube Live 360 எனும் புதியவசதியினை பயனர்களுக்காக அறிமுகம் செய்திருந்தது. இவ் வசதியின் ஊடாக எந்தவொரு நிகழ்ச்சியையும் 360 டிகிரியில் பார்த்து மகிழ முடியும். இப் புதிய வசதியில் பொப்பாடகி டவுனின் நேரடி இசைநிகழ்ச்சி ஒன்று முதன் முறையாகப திவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சுமார்30 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய இந்த வீடியோவினை மவுஸின் உதவியுடன் 360 டிகிரியில் சுழற்றி பார்க்க முடியும். இதற்கு பிரத்தியேகமான கணணி வன்பொருட்களோ, மென்பொருட்களோஅல்லது Virtual Reality ஹெட்செட்களோ தேவையில்லை. அனைத்து வகையான கணணிகளிலும் இவ் வசதியினைப் பெற்றுக்கொள்ளமுடியும்
நீராகாரம்
தமிழனின் உணவே மகத்துவம்.பழந்தமிழர் காலம் தொட்டே நமது உணவு பழக்கத்தில் முக்கியமான ஒன்றாக விளங்கும் நீர் ஆகாரம் அல்லது நீச்ச தண்ணி அல்லது புளி தண்ணி. இதை நாம் உணர்ந்தததை விட அயலான் உணர்ந்து அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து சந்தை படுதியுள்ளர்கள் என்று விளக்கும் அருமையான காணொளி.
நீராகாரம்
Sankarippaen song
No comments
categories: Father S. J. Berchmans, Fr Berchmans, JJ song, Sankarippaen, துதி பலிபீடம், பாடல்கள்
categories: Father S. J. Berchmans, Fr Berchmans, JJ song, Sankarippaen, துதி பலிபீடம், பாடல்கள்
Sankarippaen song
Sankarippaen song
No comments
categories: Father S. J. Berchmans, Fr Berchmans, JJ song, Sankarippaen, துதி பலிபீடம், பாடல்கள்
categories: Father S. J. Berchmans, Fr Berchmans, JJ song, Sankarippaen, துதி பலிபீடம், பாடல்கள்
Sankarippaen song
John Jebaraj ஆராதனை
வாலிபரான ஜான் ஜெபராஜ் இன் ஆராதனை
மாதுளம்பழத்தின் மருத்துவ குணங்கள்
மாதுளம்பழத்தின் பூ பிஞ்சு, காய், இலை, பட்டை, பழம், தோல் முதலிவையும் மருத்துவ தன்மை வாய்ந்தது.
நாம் உண்டு வரும் பழங்கள் எல்லாம் மருத்துவ தன்மை வாய்ந்தது. அதில் மாதுளை ஒரு அற்புத மருத்துவ தன்மை கொண்டது. அதன் பூ பிஞ்சு, காய், இலை, பட்டை, பழம், தோல் முதலிவையும் மருத்துவ தன்மை வாய்ந்தது ஆகும். மாதுளையின் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர், பட்டை ஆகிய அனைத்துப் பாகங்களும் மருத்துவதில் பயன்படுபவை.
மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள் :பூ, பழத்தோல், பட்டை ஆகியவை துவர்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. பழம், இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. பூ, பழத்தோல் ஆகியவை ரத்தப் போக்கைக் கட்டப்படுத்தும். துவர்ப்புச் சுவையைக் கூட்டும். பழம் குளிர்ச்சியை உண்டாக்கும். பூ, பசியைத் தூண்டும். மரப்பட்டை, வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். விதை, ஆண்மையைப் பெருக்கும். குடல் புழுக்களைக் கொல்லும். பல நோய்களையும் கட்டுப்படுத்தி உடலை வளமாக்க மாதுளை பயன்படுகின்றது.மயக்கம், தலைச்சுற்றல், தொண்டை வறட்சி, புளிப்புயேப்பம், வாந்தி தீர :
மாதுளம் பழச் சாறு, 100 மி.லி. அளவு காலையில், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும். பிரயாணத்தின் போது சிலருக்கு வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படலாம். அப்போதும் இதனை சாப்பிட்டு பயன் பெறலாம்.
ரத்த மூலம் கட்டுப்பட :
பூச்சாறு 15 மி.லி. சிறிதளவு கற்கண்டு சேர்த்து, காலையில் மட்டும் குடித்து வர வேண்டும். 2 வாரங்கள் தொடர்ந்து செய்து வரலாம்.
உடல் குளிர்ச்சி பெற :
ஒரு டம்ளர் அளவு பழச்சாற்றை, தேவையான அளவு கற்கண்டு சேர்த்து, காலையில் குடிக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி நிற்க :
மாதுளம் பழச்சாறு குடிப்பது உடனே பயன் விளைவிக்கும். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு ரத்த சோகையும் ஏற்படக்கூடும். இதற்கும் மாதுளம் பழச்சாறு உகந்தது. நோய்வாய்ப்பட்ட பின்னர் ஏற்படும் உடல் சோர்வைப் போக்க மாதுளம் பழச்சாற்றுடன் சிறிதளவு கல்கண்டு சேர்த்துச் சாப்பிட குணம் பெற முடியும்.
வயிற்றுப் போக்கு, பேதி தீர :
மாதுளம் பிஞ்சை நன்றாக அரைத்து, பசைபோலச் செய்து கொண்டு, நெல்லிக்காய் அளவு, ஒரு டம்ளர் மோருடன் கலந்து குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 வேளைகள் இவ்வாறு செய்யலாம்.
வாய்ப்புண், தொண்டை ரணம், வலி தீர :
மாதுளம் பூக்களைச் சேகரித்து, உலர்த்தி, தூள் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனை 1/2 தேக்கரண்டி யளவுல், 1/4 லிட்டர் தண்ணீரில் இட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி, வாய் கொப்புளித்து வர வேண்டும்.
மாதுளம் பற்கள் :
பல்லுக்கு உதாரணமாக மாதுளை விதைகளைக் கூறுவார்கள். நன்கு, முற்றிய மாதுளம் பழத்தை உடைத்தால் உள்ளே முத்துப் பற்கள் போன்று அழகாக அடுக்கப்பட்டிருக்கும் விதைகள் அனைவரையும் அதிசயிக்க வைக்கும். பற்களையும், ஈறுகளையும், பாதுகாக்க மாதுளம் பழம் சாப்பிடவது மிகவும் அவசியமானதாகு
நாம் உண்டு வரும் பழங்கள் எல்லாம் மருத்துவ தன்மை வாய்ந்தது. அதில் மாதுளை ஒரு அற்புத மருத்துவ தன்மை கொண்டது. அதன் பூ பிஞ்சு, காய், இலை, பட்டை, பழம், தோல் முதலிவையும் மருத்துவ தன்மை வாய்ந்தது ஆகும். மாதுளையின் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர், பட்டை ஆகிய அனைத்துப் பாகங்களும் மருத்துவதில் பயன்படுபவை.
மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள் :பூ, பழத்தோல், பட்டை ஆகியவை துவர்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. பழம், இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. பூ, பழத்தோல் ஆகியவை ரத்தப் போக்கைக் கட்டப்படுத்தும். துவர்ப்புச் சுவையைக் கூட்டும். பழம் குளிர்ச்சியை உண்டாக்கும். பூ, பசியைத் தூண்டும். மரப்பட்டை, வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். விதை, ஆண்மையைப் பெருக்கும். குடல் புழுக்களைக் கொல்லும். பல நோய்களையும் கட்டுப்படுத்தி உடலை வளமாக்க மாதுளை பயன்படுகின்றது.மயக்கம், தலைச்சுற்றல், தொண்டை வறட்சி, புளிப்புயேப்பம், வாந்தி தீர :
மாதுளம் பழச் சாறு, 100 மி.லி. அளவு காலையில், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும். பிரயாணத்தின் போது சிலருக்கு வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படலாம். அப்போதும் இதனை சாப்பிட்டு பயன் பெறலாம்.
ரத்த மூலம் கட்டுப்பட :
பூச்சாறு 15 மி.லி. சிறிதளவு கற்கண்டு சேர்த்து, காலையில் மட்டும் குடித்து வர வேண்டும். 2 வாரங்கள் தொடர்ந்து செய்து வரலாம்.
உடல் குளிர்ச்சி பெற :
ஒரு டம்ளர் அளவு பழச்சாற்றை, தேவையான அளவு கற்கண்டு சேர்த்து, காலையில் குடிக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி நிற்க :
மாதுளம் பழச்சாறு குடிப்பது உடனே பயன் விளைவிக்கும். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு ரத்த சோகையும் ஏற்படக்கூடும். இதற்கும் மாதுளம் பழச்சாறு உகந்தது. நோய்வாய்ப்பட்ட பின்னர் ஏற்படும் உடல் சோர்வைப் போக்க மாதுளம் பழச்சாற்றுடன் சிறிதளவு கல்கண்டு சேர்த்துச் சாப்பிட குணம் பெற முடியும்.
வயிற்றுப் போக்கு, பேதி தீர :
மாதுளம் பிஞ்சை நன்றாக அரைத்து, பசைபோலச் செய்து கொண்டு, நெல்லிக்காய் அளவு, ஒரு டம்ளர் மோருடன் கலந்து குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 வேளைகள் இவ்வாறு செய்யலாம்.
வாய்ப்புண், தொண்டை ரணம், வலி தீர :
மாதுளம் பூக்களைச் சேகரித்து, உலர்த்தி, தூள் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனை 1/2 தேக்கரண்டி யளவுல், 1/4 லிட்டர் தண்ணீரில் இட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி, வாய் கொப்புளித்து வர வேண்டும்.
மாதுளம் பற்கள் :
பல்லுக்கு உதாரணமாக மாதுளை விதைகளைக் கூறுவார்கள். நன்கு, முற்றிய மாதுளம் பழத்தை உடைத்தால் உள்ளே முத்துப் பற்கள் போன்று அழகாக அடுக்கப்பட்டிருக்கும் விதைகள் அனைவரையும் அதிசயிக்க வைக்கும். பற்களையும், ஈறுகளையும், பாதுகாக்க மாதுளம் பழம் சாப்பிடவது மிகவும் அவசியமானதாகு